சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றம்.!

டெல்லி: புது டெல்லி சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான புது டெல்லி சர்வதேச…

அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருப்போர் 74 லட்சம் பேர் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்.!

சென்னை, தமிழகத்தில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை…

கனமழை முன்னெச்சரிக்கை 4 மாவட்டத்திற்கு தேசிய மீட்புப் படை வீரர்கள் பாதுகாப்புக்கு சென்று உள்ளனர்.!

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால்…

விமானப்படை அதிகாரிகள் 42 ஆயிரம் கம்பளி தொப்பிகள் தயாரித்து கின்னஸ் சாதனை.!

டெல்லி: இந்திய விமானப்படை அதிகாரிகள் மனைவியர் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் விமானப்படை அதிகாரிகளின் மனைவியர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த அமைப்பின்…

அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் மாலை சிலர், பிரியாணி சாப்பிட சென்றனர்.…

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழி கலந்தாய்வு தொடங்கியது.!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக் கலந்தாய்வில் பங்கேற்போா் https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில்…

சத்தம் போட்டு பப்ஜி விளையாடிய இளைஞர் ஆத்திரம் அடைந்த முதியவர் அரிவாவள் வெட்டு.? திருப்பூரில் பரபரப்பு…!

திருப்பூரில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர்…

7 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தாததால் மக்கள் பாதிப்பு: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மாயாஜால பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இன்னும் பொருளாதார…

மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவை; தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.2022-23 ஆம்…

பட்டியலின மக்களை கொடூரமாகத் தாக்கிய கந்து வட்டி கும்பல்; – கந்துவட்டி கும்பலுக்கு துணை போகிறதா காவல் துறை.?!

கரூர் மாவட்டம், அப்பிபாளையம் பகுதியில் வசித்து வரும் பட்டியிலனத்தைச் சேர்ந்தவர் கமலநாதன் மனைவி அய்யம்மாள். இவர், சரவணன் என்பவரிடம் கடந்த இரண்டு…