சொத்துக்கு சம்மந்தமே இல்லாத நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு
சட்டப்படி உரிமையான சொத்துக்களை பதிவு செய்யாமல்.
அலைகழிக்கும் மற்மம் என்ன?
பதிவுத்துறை சட்டத்திர்க்கு மீரி
சர்வதிகார மன நிலையோடு பணம் தந்தாள் அரசு புரம்போக்கு நிலங்கலையும் ,சட்ட விரோத மணைபிரிவுகளையும் விவசாய விலை நிலங்களையும் பதிவு செய்யும் அவலம்.
பதிவுத்துறையே.
லஞ்ச ஒழிப்புத்துறையே.
நடவடிக்கை எடு.
தியாகதுருகம் சார்பதிவாளர்
திரு.சிவகுமார் மீது
சட்டப்படியும். துறைவாரியாகவும் நடவடிக்கை எடுக்கக்
கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிள் அகிம்சை வழில் கோரிக்கை போராட்டம்
நாள்.31/1/2022
பகுஜன் குரல் செய்திக்காக கள்ளகுறிச்சி மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்
