சாரணர், சாரணியர் இயக்கம் பயிற்ச்சி நிறைவு விழா

RAJYA PURASHKAR AWARD மூன்று நாள் பயிற்சி முகாம் 22.10.2023 இன்று முடிவடைந்தது 250 மாணவர்கள் தேர்வு மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தூயவன் அவர்கள் தலைமையில் மாவட்ட அதிகாரிகள் , மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதி நாளான இன்று மாணவர்களுக்கு வாழ்த்து கூற வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் “கல்வி பார்வை” ஆசிரியர் டாக்டர் கே ஜெகதீசன். இணை ஆசிரியர் JDicrus அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தானர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *