சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு…

Chennai G20 : காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை…

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்… தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

வருகின்ற 31-ம் தேதிக்குள் சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பரமத்திவேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் பரபரப்பு.!

பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே இன்று திடீரென…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல சபையில், பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக அவர்களை கைது…

ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தனியாக வாக்களித்தேன்… சசிகலா உருக்கம்.!

சென்னை: “இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன், அதனை நினைத்துக்கொண்டேதான் வந்தேன்” என்று வி.கே.சசிகலா உருக்கமாக கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள…

`வாக்காளர்களுக்கு பணம்; தங்கநகை, கொலுசுக்கான கூப்பன் விநியோகம்!’ – சாலை மறியல் செய்த சமூக ஆர்வலர்கள்.!

இராசிபுரம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று பணத்தை கொடுத்து…

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை: ‘ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே,…

சிங்காரவேலரின் 163வது பிறந்த நாள்: மாலை அணிவித்து இரா.நல்லகண்ணு அஞ்சலி செலுத்தினர்.!

சிங்காரவேலரின் 163வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள அவரது சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த…

நகர்புற உள்ளாட்சித்தேர்தல் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை – வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு.!

சென்னை: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. முக்கிய நகரங்களில்…

திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி பெண் பலி-விவசாயி உட்பட 3 பேர் கைது.!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள மாயாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி ஜெயந்தி(30), விவசாய கூலி…