விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோரிக்கைகள்…
Category: Flash News
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம்; மோடியை விமர்சித்து 2 ஆண்டு தண்டனை பெற்றதால் நடவடிக்கை !
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு…
எதிர்பார்ப்பும்… ஏமாற்றமும்..? தமிழக அரசை போன்றோ வேங்கைவயல் கிராம மக்களை ஏமாற்றிய உச்ச நீதிமன்றம்.!
புதுடெல்லி: எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் ஏமாற்றமே மிஞ்சியது… புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள…
சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கர்ப்பமாகி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோட்டம்.!
ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி. இச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததில், 8 மாத கர்ப்பமாக…
95%-க்கு மேற்பட்ட கர்நாடக எம்எல்ஏ-கள் கோடீஸ்வரர்கள்: ADR ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை.!
கர்நாடக: சுமார் 26% எம்.எல்.ஏக்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராக கடுமையான கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர், பாஜக அதிக எண்ணிக்கையிலான…
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் நாட்டில் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்து.!
நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாடும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி…
இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.. பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசலிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…
உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!
புதுடெல்லி: கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை…
நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு; தப்பிக்க முயன்றவரை பிடிக்க சென்ற வழக்கறிஞர் மீது ஆசிட் வீச்சு.!
கோவை: கோவை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.கவிதா…
கடலூர் காப்பகத்தில் இருந்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த 5 பேர் தப்பி ஓட்டம் காவல்துறை விசாரணை.!
கடலூர்: விழுப்புரம் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து, கடலூர் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 5 பேர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தப்பி…