5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

கொரட்டூர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை…

குழந்தை இல்லனு அடிக்கிறான், சாகப்போறேன்மா! மனைவி தற்கொலை, பதைபதைக்க வைக்கும் கடிதம்…

திருக்கனூர் அருகே உள்ள ரோஜா நகர் கே.மணவெளியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் – மோனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.…

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.

சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டது.…

திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற…

கோவையில் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு; 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

கோவை: குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவ மாணவியர் தங்கிப் படிக்க…

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் மருந்தாளுனர் தற்கொலை

இந்த நிலையில், நேற்று காலை முன்கூட்டியே 9 மணிக்கு வேலை வந்துள்ளார். பின்னர், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு சென்றார். அங்கு காற்றாடி…

மணிப்பூர் வன்முறை ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

புதுடெல்லி: மணிப்பூரில் மாநிலத்தில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்கு, பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின…

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே “பயங்கர மோதல்” 2 பேர் படுகாயம்

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா வழக்கில் கைதான சென்னையை…

பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனமடையச் செய்யாது. “பெகன்-ஜி மாயாவதி ” கருத்து

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை, ஆனால் அதை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியலை எதிர்க்கிறோம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். லக்னோ, போபாலில்…

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி அனுமதி- மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு பணிகளை தொடங்க வழிமுறை வெளியீடு.!

சென்னை: மக்களின் சுய உதவி, சுய சார்பு எண்ணம் ஆகிய வற்றை வலிமைப்படுத்தவும் பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே…